இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுனர் குழுவின் அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் (2017) கண்காணிப்புப் பொறுப்புக்கூறல் குழு அறிக்கையளித்த பின், சிறிலங்கா அரசாங்கம் எதுவித முன்னேற்றமும் அடையவில்லை என சிறிலங்காவின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவினர்விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலே இவ்வாறு சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது. ஐ.நா.மனித உரிமைகளுக்கான செயலகம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மையப்படுத்தி, இலங்கையின் நிலைமாறுகால செயற்பாடுகள், மற்றும் நீதி … Continue reading இலங்கையை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுனர் குழுவின் அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed